மோடி

புதுடெல்லி: “மணிப்பூரில் மனிதநேயம் அழிந்துபோய் விட்டது. அக்கறையற்ற மோடி அரசும் திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்துவிட்டன. அதற்காக துளியும் வருந்தாத பிரதமர் மோடி மணிப்பூரில் காலடி எடுத்து வைக்கவில்லை. அவரது ஆணவம் ஓர் அழகான மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பை சிதைத்துவிட்டது. பாஜக எப்படி தங்கள் வாழ்க்கையைத் துயரமாக மாற்றியது என்பதை மணிப்பூர் மக்கள் அறிவர்,” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எதிர்த்தரப்பினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த அறிக்கை குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி: கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம் குறித்து பேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசிச் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
வயநாடு: பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கிருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும் என்று நாடு நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.